எல்லோரையும் போல நானும் இனிமேல்
இருந்திடல் வேண்டும்; நினைத்துக் கொண்டேன்.
இலக்கினை அடைய வேண்டும் அவ்வளவுதான்;
எந்தப் பாதை என்பது முக்கியமல்ல! (மேலும்…)
எல்லோரையும் போல நானும் இனிமேல்
இருந்திடல் வேண்டும்; நினைத்துக் கொண்டேன்.
இலக்கினை அடைய வேண்டும் அவ்வளவுதான்;
எந்தப் பாதை என்பது முக்கியமல்ல! (மேலும்…)
மனமோர் விளைநிலம் உயர்ந்த
கனவுகளை விதையிடு என்றார்
கனியிருப்பக் காயெதற்கு? நீ என்றும்
இனிதே பேசிடு என்றார் (மேலும்…)