நீள் முகமாய்
உருண்டையாய் சில நேரம்
நிறங்கள் தெரியும்
மாறி மாறி!
வரம்பெற்ற நிலையாகும்! – க.வடிவேலு
தெருநாய் கூட்டமெல்லாம்
திரளாய் நிற்கிறது
உன்பெயரை சொல்லிக் கொண்டு
உள்ளாட்சி செய்கிறது…
வாழ்வினிக்கும்! – இராசபாளையம் முருகேசன்
கழனி விளைஞ்சு கதிர் அறுத்து
நெல் மணிகள் இல்லம் புக
வீதியிலே பாய் விரிச்சு
விழி முடிப் பயமின்றி தூங்கியது
நம் பரம்பரைதான்!
Continue reading “வாழ்வினிக்கும்! – இராசபாளையம் முருகேசன்”அன்பின் தனிமை! – எஸ்.மகேஷ்
இக்காலங்களில்
தனித்தே இருக்கிறது
மொட்டை மாடி நிலவு!
புடவை – தா.வ.சாரதி
எட்டித்தான் பார்த்தேன்…
என்னை அணைப்பாய் என்று…
தட்டிச் சென்றாள் சுடிதார் கள்ளி!