நகரமானாலும் சிகரமானாலும்
நீ நகராமல், உன் ஆயுள் நகராது.
நகர நகர பிணி மூப்பு மரணமும் நகரும்.
எதுவோ கூறு? – இராசபாளையம் முருகேசன்
அந்தி வேளை தங்கமென வானம் மின்னும்
சந்தியிலே விளையாட மனம் துள்ளும்
Continue reading “எதுவோ கூறு? – இராசபாளையம் முருகேசன்”வா மழையே! – கவிஞர் கவியரசன்
(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)
வா மழையே ..!
நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …
போர்க்களம் – தா.வ.சாரதி
போராடும் துணிவிருந்தால்
போர்க்களமும் வெறும் களம் தான்!
புத்தி தீட்டாத மனிதனில்
வெறும் நிகழ்வும் போர்க்களம் தான்!
வெண் குதிரைக் கனவு! – எஸ்.மகேஷ்
மரங்களுடன் அளவளாவி
சில பல
கவிதைகள் அரும்பிக்
கூடி மகிழ்ந்து
புலர்ந்து மலர்ந்த
அந்தியோடு ஆயிரம்
பொழுதுகள் போயின!