வா மழையே! – கவிஞர் கவியரசன்

(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)

வா மழையே ..!

நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …

Continue reading “வா மழையே! – கவிஞர் கவியரசன்”

போர்க்களம் – தா.வ.சாரதி

போராடும் துணிவிருந்தால்
போர்க்களமும் வெறும் களம் தான்!
புத்தி தீட்டாத மனிதனில்
வெறும் நிகழ்வும் போர்க்களம் தான்!

Continue reading “போர்க்களம் – தா.வ.சாரதி”

வெண் குதிரைக் கனவு! – எஸ்.மகேஷ்

மரங்களுடன் அளவளாவி
சில பல
கவிதைகள் அரும்பிக்
கூடி மகிழ்ந்து
புலர்ந்து மலர்ந்த
அந்தியோடு ஆயிரம்
பொழுதுகள் போயின!

Continue reading “வெண் குதிரைக் கனவு! – எஸ்.மகேஷ்”