இறகா? சிறகா?
எதுவாய் இருப்பினும் உயிர்ப்புடன்
இருந்தால் தானே சிறப்பு!
Continue reading “இறகா? சிறகா?”இணைய இதழ்
இறகா? சிறகா?
எதுவாய் இருப்பினும் உயிர்ப்புடன்
இருந்தால் தானே சிறப்பு!
Continue reading “இறகா? சிறகா?”மக்களவைத் தேர்தலுக்கு
நாளுந்தான் குறிச்சாச்சு
தமிழ்நாட்டில் தேர்தல் நாள்
ஏப்ரல் -19 என்றாச்சு!
தேர்தல் களம் தமிழகத்தில்
உச்சக் கொதிநிலை ஆயாச்சு
குதிரை பேரக் கோடிகளில்
கூட்டணிகள் அமஞ்சாச்சு
கொள்கையோ லட்சியமோ
எதுவொன்றும் கிடையாது!
நாளும் பணியாற்றி நன்காய் சிறப்போடு
காலம் கசியாமல் திட்டம் – அளப்பரிதாய்
Continue reading “உயர்வே எந்நாளும்!”கண்முன்னே விரும்பியவைக் கிடைக்கா விட்டால்
கனவெல்லாம் தூளாகிக் காற்றாய் ஆனால்
உண்ணற்குப் பொருளின்றிப் பசியில் வாடி
உலகத்தில் உறவின்றி உலர்ந்து போனால்
தண்ணீரே இல்லாத வறுமை வந்து
தான்பிறர்கை எதிர்பார்த்தே மாந்து போனால்
கண்ணீரே கவலகற்றும் மருந்தாம் என்றும்
கரைந்தோடும் உப்பன்றோ விருந்தாம் இன்றும்
சட்டைப்பையில் துழாவியெடுத்த
சில்லறையை மட்டும் தான் அப்பா
குழந்தையிடம் கொடுக்கிறார்…
Continue reading “சேர்கிற சிரிப்பு!”