கண்டவுடன் காதல்
கல்யாணம் முடிந்த பிறகு காதல்
இதெல்லாம் பித்தர்களின்
உளறல்கள்!
Continue reading “இதுதான் காதலா? – மஞ்சுளா ரமேஷ்”இணைய இதழ்
கண்டவுடன் காதல்
கல்யாணம் முடிந்த பிறகு காதல்
இதெல்லாம் பித்தர்களின்
உளறல்கள்!
Continue reading “இதுதான் காதலா? – மஞ்சுளா ரமேஷ்”நீள் முகமாய்
உருண்டையாய் சில நேரம்
நிறங்கள் தெரியும்
மாறி மாறி!
தெருநாய் கூட்டமெல்லாம்
திரளாய் நிற்கிறது
உன்பெயரை சொல்லிக் கொண்டு
உள்ளாட்சி செய்கிறது…
கழனி விளைஞ்சு கதிர் அறுத்து
நெல் மணிகள் இல்லம் புக
வீதியிலே பாய் விரிச்சு
விழி முடிப் பயமின்றி தூங்கியது
நம் பரம்பரைதான்!
Continue reading “வாழ்வினிக்கும்! – இராசபாளையம் முருகேசன்”இக்காலங்களில்
தனித்தே இருக்கிறது
மொட்டை மாடி நிலவு!