தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…

ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு

உழவனுக்கு உயர்வு தரும் நாளாய் – தமிழ்
உள்ளம் களிக்க வந்ததொரு பாவாய் – அந்த
உழவனுக்கும் நன்றி சொல்லி
உழுததற்கும் நன்றி சொல்லும்
பொங்கல் – தைப் – பொங்கல்!

Continue reading “தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…”

தமிழர் திருநாள்- கவிதை

போக்கிடம் தெரியாமல் போகட்டும் தீக்குணமே
முகையிடம் வண்டாக ஈர்க்கட்டும் நற்குணமே

தீக்கிரை யாகட்டும் தீராத தீவினைகள்
திக்கெட்டும் பரவட்டும் நீங்காத நல்வினைகள்

அரிதாரம் பூசாத ஆதவனும் பார்வையிட
அணையாத அடுப்பினிலே பொங்கட்டும் பொங்கலுமே

Continue reading “தமிழர் திருநாள்- கவிதை”

பொங்கலோ பொங்கல் – கவிதை

பொங்கல்

பொங்குதமிழ்க் கடலலையில் புதுச்சுடரைப் படரவிட்டுச்
சங்கெழுப்பி முத்தெழுப்பிச் சலசலக்கும் புள்ளெழுப்பிப்
பங்கயமேல் படுத்துறங்கும் பனிப்போர்வை தானெழுப்பி
எங்கிருந்தோ இயக்குகிற எரிகதிரைப் போற்றுகின்றோம்

Continue reading “பொங்கலோ பொங்கல் – கவிதை”

என்னதான் மிச்சமிருக்கு?

ஊரைச்சுற்றி ஆறு ஓட

காடுகரை செழிச்சுக் கிடக்க

மாடு மேய்க்க போன எனக்கு

பசி எடுக்க வழியுமில்லை

பாட்டுக்கும் பஞ்சமில்லை

Continue reading “என்னதான் மிச்சமிருக்கு?”