சொந்தமாய் என்றும் இருப்பேன்!

பரந்து விரிந்த பூமியில்
பாசத்திற்குப் பயனில்லை
காசு மட்டும் கையில் இருந்தால்
காண்பவரும் சொந்த நிலை

Continue reading “சொந்தமாய் என்றும் இருப்பேன்!”

கொண்டாட்டங்கள் – கவிதை

மழை மேகங்கள் கண்டால்
மயிலுக்குக் கொண்டாட்டம்

அந்திச் சந்திரனைக் கண்டால்
அல்லி மலர்களுக்குக்
கொண்டாட்டம்…

Continue reading “கொண்டாட்டங்கள் – கவிதை”

அன்பே நிலைக்கும் – கவிதை

கண்காணிக்க கருவிகள் தேவையில்லை

குழந்தைகள் விளையாடிட பயமுமில்லை

விருந்தினர் எவரையும் வரவேற்றிட

அங்கே வளைவுகள் எதுவும் தேவையுமில்லை

Continue reading “அன்பே நிலைக்கும் – கவிதை”