வேடிக்கையா? இல்லை விந்தையா?
கூக்குரலிடும் குருவிகளுக்குப்
பதில் கூற யாரும் இல்லை
Continue reading “வேடிக்கையா? இல்லை விந்தையா? கவிதை”இணைய இதழ்
வேடிக்கையா? இல்லை விந்தையா?
கூக்குரலிடும் குருவிகளுக்குப்
பதில் கூற யாரும் இல்லை
Continue reading “வேடிக்கையா? இல்லை விந்தையா? கவிதை”எனக்குக் கொஞ்சமும்
தொடர்பில்லாத
இசையின் ஓலம்
வேள்விகளில் தொக்கியிருந்த
பெருங்கேள்விகளை
எங்கோ தொலைத்தது
யாரென்று தெரியவில்லை!
விடியற் காலை எழுந்தவுடன் தோட்ட நெனப்பு வந்தது
கஞ்சி தூக்கிக்கிட்டு வரப்பு வழி நானும் போகிறேன்
ஜில்லுனு குளிர்ந்த காற்று சிலுசிலுக்க வைக்கிறது
கம்பீரமா மழை பின்பு சூட்சமமா சூரியன் பார்க்கிறது
Continue reading “என் சொந்தம் – கவிதை”மது தரும் போதை உந்தன் கண்ணில் மின்ன – இரவு
மலர் தரும் வாசனையோ உன் முன்னே தோற்க
மெதுவாக எந்தன் நெஞ்சில் காயம் தர – உன்
மெல்லிய இடையொன்றே போதுமடி