வேடிக்கையா? இல்லை விந்தையா? கவிதை

வேடிக்கையா? இல்லை விந்தையா?

கூக்குரலிடும் குருவிகளுக்குப்

பதில் கூற யாரும் இல்லை

Continue reading “வேடிக்கையா? இல்லை விந்தையா? கவிதை”

என் சொந்தம் – கவிதை

என் சொந்தம் - கவிதை

விடியற் காலை எழுந்தவுடன் தோட்ட நெனப்பு வந்தது

கஞ்சி தூக்கிக்கிட்டு வரப்பு வழி நானும் போகிறேன்

ஜில்லுனு குளிர்ந்த காற்று சிலுசிலுக்க வைக்கிறது

கம்பீரமா மழை பின்பு சூட்சமமா சூரியன் பார்க்கிறது

Continue reading “என் சொந்தம் – கவிதை”

காதல் கவிதை

மது தரும் போதை உந்தன் கண்ணில் மின்ன – இரவு
மலர் தரும் வாசனையோ உன் முன்னே தோற்க
மெதுவாக எந்தன் நெஞ்சில் காயம் தர – உன்
மெல்லிய இடையொன்றே போதுமடி

Continue reading “காதல் கவிதை”