தாயின் உன்னதம் – கவிதை

தாயின் உன்னதம் - கவிதை

அம்மா என்ற முதல் வார்த்தை
ஆதி முதல் நவீனம் வரை
அழைக்கப்படும் வாழ்வு வார்த்தை

தேசம் மதம் மொழி அனைத்திலும்
உணர்வை ஊட்டும் உன்னத வார்த்தை

அம்மா நீ
கஷ்டத்தைத் தாங்கிக் கருவில் சுமந்தாய்
நஷ்டப்பட்டு லாபமாய்ப் பெற்றாய்

Continue reading “தாயின் உன்னதம் – கவிதை”

மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்!

காந்தி

மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டுக் கிடந்த
பாரத தேசந்தன்னை வாழ்வித்த
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

Continue reading “மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்!”