முகாந்திரமில்லா
பாத்திரங்கள்
பகர்கின்றன
பெருங்கதைகளை!
என் தமிழ் – கவிதை
நேர் வழியில் வேண்டுமாம்!
காட்டிலுள்ள பறவைகளுக்கு போட்டி ஒன்று நடந்தது
காகம் மைனா குயிலும் அதில் கலந்து கொள்ள வந்தது
நாட்டில் நடக்கும் போட்டி போல நடத்த அவை நினைத்தன
நடுவராக கழுகாரை நடுவில் இருக்க செய்தன
நீ நீயாக இரு – கவிதை
இது உன் காடு
எந்த மரக்கிளையில் வேண்டுமானாலும்
கூடு அமைக்கலாம் நீ …
போலி கௌரவம் – கவிதை
வரிகளுக்காக
பூனைகள் போட்டுக் கொண்டன
பெருஞ்சூடு!