காலம் பதில் சொல்லுமா
கயவர்களைத் தான் வெல்லுமா?
Continue reading “தீர்வு எதுவெனத் தெரியலையே – கவிதை”இணைய இதழ்
தூயமனம் துணையாய் வர
தூரம் ஒரு பாரமா?
தன்னுள் இருப்பதைத் தானே உணராத போது
வெற்றி தோல்வியின் குழப்பத்தில்
திட்டவட்ட அறிவிப்புகளைத் தீட்டாது
திணறுகிறது மனத்தூரிகை
எண்ணத்துப்பூச்சியின்
சிதறி விட்ட வண்ணங்களைக்
கனவிலே சரி செய்து
விழித்த போது…
கண்ணதாசன் கனவில் வந்து
என்னை அழைத்தான் – நான்
பண்ணெழுத பக்குவமாய்
சொல்லிக் கொடுத்தான்!