கொரோனா கொடுத்த‌ பாடங்கள்

சொர்க்கமே என்றாலும் அது நம்ம
ஊர போல வருமா என்பது
பாடல் வரிகள் அல்ல
கொரானாவால் நாம் உணர்ந்த
வாழ்க்கை வலிகள்

மனம் வலிகளை மறக்க
உறவுகள் உடன் இருப்பதே மருந்து

Continue reading “கொரோனா கொடுத்த‌ பாடங்கள்”

காதலின் ஏக்கம் – கவிதை

என் கரத்தோடு உன் கரம் கோர்த்து
சாலையில் நடந்து கதைக்க
மாட்டோமா என்று

இருவரும் எதிர்எதிரே அமர்ந்து
உண்ணுகையில் உன் உணவை
எனக்கு ஊட்டிவிட மாட்டாயோ என்று

Continue reading “காதலின் ஏக்கம் – கவிதை”

மாற்றத்திற்கான திறவுகோல்

பலரின் பொழுது போக்கு படிப்பதே!

காலங்கள் மாறவே எண்ணமும் மாறியதே!

புத்தகத்தினுள் புரட்சிகள் புதைந்து இருக்குமே!

பார்க்காத இடத்திலும் நம்மை நிறுத்துமே!

Continue reading “மாற்றத்திற்கான திறவுகோல்”