நம் ஆசான்களே!

இன்று இமை விழித்துப் படிப்பதெல்லாம்
நாளை சுமை நீங்கி வாழ்வதற்கே – என்ற
சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு
பறைசாற்றியவர்கள் – நம் ஆசான்களே!

Continue reading “நம் ஆசான்களே!”

ஆறாம் அறிவு தரும் ஆசிரியர்

ஆசிரியர் பணி அறப்பணி

உன்னை உயர்த்தும் அற்புத ஏணி

தருவார் இனிய கல்விக்கனி

என்றும் சுறுசுறுப்பில் அவர் தேனி

Continue reading “ஆறாம் அறிவு தரும் ஆசிரியர்”