இலவு காத்த கிளி போல என்ற பழமொழியை குளந்தங்கரையில் பெண்கள் கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை கொக்குக்குஞ்சு கோதை கேட்டது.
பழமொழியைக் கேட்டதும் கொக்குக்குஞ்சு பெண்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கலானது. Continue reading “இலவு காத்த கிளி போல”
இணைய இதழ்
இலவு காத்த கிளி போல என்ற பழமொழியை குளந்தங்கரையில் பெண்கள் கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை கொக்குக்குஞ்சு கோதை கேட்டது.
பழமொழியைக் கேட்டதும் கொக்குக்குஞ்சு பெண்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கலானது. Continue reading “இலவு காத்த கிளி போல”
கரும்பு இருக்கும் இடத்திலே
எறும்பு உண்டு மொய்க்கவே
கண்ணன் தின்னும் உணவிலே
வெண்ணெய் உண்டு முதலிலே Continue reading “உண்டு”
ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது பாதி என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூட்டத்தினருக்கு கூறுவதை மைனாக் குஞ்சு மரிக்கொழுந்து கேட்டது. Continue reading “ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது பாதி”
சங்கு சக்கர சாமியாம்
சாய்ந்து படுத்துக் கிடக்குமாம்
எங்கே என்று தெரியுமா? Continue reading “சங்கு சக்கர சாமியாம்”
அதையும்தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன் என்ற பழமொழியை இரு பெண்களிடம் பாட்டி ஒருவர் கூறுவதை கரடிக்குட்டி கற்பகம் கேட்டது. Continue reading “அதையும்தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன்”