பறவைகள் கேட்ட பழமொழிகள்

காக்கை

பறவைகள் கேட்ட பழமொழிகள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு பழமொழிகள் பலவற்றை கதைகள் மூலம் விளக்கப்போகிறேன்.

அந்த வனத்தின் அழகும் செழுமையும் ஆண்டு முழுவதும் நன்றாகவே இருக்கும். மழைக்காலங்களில் பெய்யும் கனமழையின் போதும் மழைநீர் ஆற்றில் வெள்ளமென நிமிடத்தில் ஓடிவிடும். Continue reading “பறவைகள் கேட்ட பழமொழிகள்”

தம்பி என்ன தெரியுமா?

யானை

நெட்டையான காலுடனே
நீளமான கழுத்துடனே
சுட்டுப் பொசுக்கும் மணலில் கூடச்
சுமையைத் தூக்கிச் செல்லும்; அது
என்ன தெரியுமா? தம்பி என்ன தெரியுமா? Continue reading “தம்பி என்ன தெரியுமா?”

பள்ளி செல்லும் செல்லமே!

செல்லமே

புத்தம் புது வகுப்பு போகும் செல்லமே! – நீ
புன்னகையை ஏந்திக் கொண்டே போடி செல்லமே!

சத்தமிடும் கடல் அலை போல ஓடு செல்லமே! – நீ
கற்றுக் கொள்ள வித்தைகள் தேடு செல்லமே!

Continue reading “பள்ளி செல்லும் செல்லமே!”

வானம் விழுகிறது

முயல்

அழகிய காடு ஒன்று இருந்தது. அக்காட்டினை சிங்கம் சின்னப்பா ஆட்சி செய்தது. அக்காட்டில் பறவைகள் மற்றும் விலங்குகள் சந்தோசமாக வாழ்ந்து வந்தன. Continue reading “வானம் விழுகிறது”