பறவைகள் கேட்ட பழமொழிகள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு பழமொழிகள் பலவற்றை கதைகள் மூலம் விளக்கப்போகிறேன்.
அந்த வனத்தின் அழகும் செழுமையும் ஆண்டு முழுவதும் நன்றாகவே இருக்கும். மழைக்காலங்களில் பெய்யும் கனமழையின் போதும் மழைநீர் ஆற்றில் வெள்ளமென நிமிடத்தில் ஓடிவிடும். Continue reading “பறவைகள் கேட்ட பழமொழிகள்”