புதிர் கணக்கு – 34

பருந்து

பருந்து பாப்பாத்தி தனது புதிரைக் கூற ஆரம்பித்தது.

“நான் நகரத்துக்குள் மனிதர்கள் வாழும் பகுதிக்குச் சென்றிருந்தேன். அவர்கள் மிகவும் மோசமான இயல்புடையவர்களாக இருக்கின்றனர். அங்கு கேட்ட ஒரு விஷயத்தையே புதிராகக் கூறுகின்றேன்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்தது. Continue reading “புதிர் கணக்கு – 34”

புதிர் கணக்கு – 33

புல்புல் பறவை

“நண்பர்களே! சற்று சுலபமான புதிரையே கேட்கிறேன். அனேகமாக வெளிநாட்டிலிருந்து வந்த நண்பர்களே பதில் சொல்லக் கூடும்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பேசியது. Continue reading “புதிர் கணக்கு – 33”

புதிர் கணக்கு – 32

ஆந்தை

குயில் குப்பம்மாள் எழுந்து புதிரைக் கூற ஆரம்பித்தது.
“ஐயா கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நானும் என் நண்பன் மயில் மாதவியும் ஒரு சமயம் ஒரு பழத்தோட்டத்தில் சந்தித்துக் கொண்டாம்.”

Continue reading “புதிர் கணக்கு – 32”

புதிர் கணக்கு – 31

தீச்சுடர்

சிட்டுக்குருவி சின்னான் எழுந்து பேசியது “நண்பர்களே இப்போது நான் கூறுவது ஒரு சுலபமான கணக்குதான். ஆனால் அதற்கு விடை காண்பது எளிதன்று” என்று பயமுறுத்திவிட்டுக் கணக்கைக் கூற ஆரம்பித்தது. Continue reading “புதிர் கணக்கு – 31”