காட்டுக்குள்ளே கிரிக்கெட்!

காட்டில் ஒரு மருத்துவ முகாம்

முந்திரிகாட்டுக்கும் சந்தனக்காட்டுக்கும் போட்டியாம்

முதலில் மானு பந்தடிக்கும் காட்சியாம்

முந்திரி காட்டுக்கு சிங்கம்தானே கேப்டனாம்

முள்ளம்பன்னி அவங்க டீம் கீப்பராம் Continue reading “காட்டுக்குள்ளே கிரிக்கெட்!”

புதிர் கணக்கு -1

ஒரு காட்டில் விலங்குகள் அனைத்தும் சிங்க ராஜாவின் அரண்மனையில் கூடி புதிர் கணக்கு போட்டு தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள முடிவு செய்தன. அதன்படி ஒன்று கூடியதும் நரி புதிர் கணக்கை ஆரம்பித்தது. Continue reading “புதிர் கணக்கு -1”

இரவில் பாடும் தவளை

அழகான அந்த குளக்கரையில் மலர்ந்த தாமரை மலர்களின் மீது மோதியபடி அதன் இலைகளின் மீது ஏறி தாவிக்கொண்டே அங்குமிங்குமாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த தவளை தங்கப்பன் கரையினை ஒட்டியிருந்த மணற்பாங்கான பகுதியில் தனது வளையிலிருந்து வெளியே வந்து மெல்ல நடந்து கொண்டிருந்த நண்டு நல்லப்பனைக் கண்டது. Continue reading “இரவில் பாடும் தவளை”