அந்த காட்டில் மந்திரியாக இருந்த நரியார் நரசிம்மனுக்கு வயதாகிவிட்டபடியால் புதிய மந்திரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மன்னர் சிங்கராசாவுக்கு தோன்றியது. Continue reading “காட்டுக்குள்ளே போட்டி தேர்வு”
தண்ணீரைப் பழிவாங்கிய மண்ணாங்கட்டி
அந்த வயலில் ஒருபுறம் வாழை, அதனுள்ளே வெற்றிலைக் கொடிகள், மறுபுறம் கரும்பு, வாய்க்கால் ஓரங்களில் காய்கறிச் செடிகள் என பச்சை பசேலென பசுமையாக இருந்தன. Continue reading “தண்ணீரைப் பழிவாங்கிய மண்ணாங்கட்டி”
ஆட்டம் பாட்டம்
காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க
கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது
தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை
தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது Continue reading “ஆட்டம் பாட்டம்”
தவளையின் மேளம்
காட்டின் அரசனான சிங்கராஜா முதலாக அனைத்து விலங்குகளும் ஒரு பெரிய குளத்தில் நீர் அருந்தி வாழ்ந்து வந்தன. Continue reading “தவளையின் மேளம்”
விஷமம் செய்த வெங்காயம்
அந்த வயலில் மக்காச்சோளம் தன் மஞ்சள் நிறக் கதிர்களுடன் வளர்ந்து செழித்திருந்தது. மறுபுறம் பச்சைப் பசேலென மிளகாய்ச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன. Continue reading “விஷமம் செய்த வெங்காயம்”