கடற்கரையோரமாக இருந்த அந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காட்டுத் தவளை ஒன்று சந்தோச மிகுதியில் ஆடிப்பாடி துள்ளிக் கொண்டே இருந்தது. Continue reading “மகிழ்வாய் வாழ வழி”
காட்டில் ஒரு மருத்துவ முகாம்
அந்த வனத்தில் சிங்கராஜாவின் அறிவிப்பு அணிலாரால் காடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. Continue reading “காட்டில் ஒரு மருத்துவ முகாம்”
காட்டுக்குள்ளே தீபாவளி
காட்டுக்குள்ளே தீபாவளி
கண்டு செல்ல வாருங்கோ!
கை நிறைய பட்டாசுகள்
கொண்டு நீங்க வாருங்கோ! Continue reading “காட்டுக்குள்ளே தீபாவளி”
மூதுரை
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.