காலடித் தடத்தில் கழட்டி
எறியப்படுகிறது ஒரு தவம்!
விசுவாமித்திரனுக்குப் பின் பல
விரதங்களையும் தின்று தீர்த்து
இருக்கின்றன சில நடனங்கள்!
இணைய இதழ்
காலடித் தடத்தில் கழட்டி
எறியப்படுகிறது ஒரு தவம்!
விசுவாமித்திரனுக்குப் பின் பல
விரதங்களையும் தின்று தீர்த்து
இருக்கின்றன சில நடனங்கள்!
முரளியின் அறையை அடைந்தபோது கடிகாரத்தைப் பார்த்தான் மனோகர்.
மாலை 6.30 மணி.
அறையில் விளக்கு எரியவில்லை. அறைக் கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.
‘முரளி இருக்கிறானா, இல்லையா?’ சந்தேகத்துடன் மெதுவாகக் கதவைத் தள்ளித் திறந்து பார்த்தபோது அறை முழுக்கப் புகை மண்டலம்! சிகரெட் நாற்றம்.
முரளி அலங்கோலமாய்க் கட்டிலில் கிடந்தான். அருகே ஸ்டூலில் காலி விஸ்கி பாட்டில் – கண்ணாடி டம்ளர்கள் – சோடா பாட்டில்.
Continue reading “ஆனந்த சுதந்திரம் – சிறுகதை”வைரம் பாஞ்ச மரத்துக்கும் அதை
வெட்ட வந்த மனுசனுக்கும்
நடந்த கதையை கேளுங்க! நல்ல தீர்வு சொல்லுங்க!
Continue reading “ஒய்யாரமா தேரு செய்ய”எனக்கான வெற்றிடங்கள்
நிரப்ப யாதும் வரலாம்
இது தானென்றில்லை
Continue reading “ஏதோவொன்று வாழ்கிறது யாதுமாக”நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா.
இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது.
‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா.
Continue reading “வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”