எங்கே போனாளோ அம்மா
என்றேங்கி தவிக்கும் முகத்தை எடுத்தே
அன்னை தழுவும் தழுவல்
அன்பு எல்லையை உடைக்கும் தழுவல்
என்னுள் என்னைத் தேடி – கவிதை
என் மரணங்கள்
தோற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன
தொடர் வெற்றிகளை வசமாக்கிக் கொள்ளும் மனதுள்
உன் மனதின் அரவணைப்பின் காரணங்களால்
மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி
தேவதானத்துல தேர்திருவிழா வந்தது. அன்னைக்கு காலையில சீக்கிரம் எந்திருச்சி குளிச்சிட்டு திருவிழாவுக்கு எடுத்த புதுப்பாவடை சட்டையப் போட்டுகிட்டு கிளம்புனேன்.
Continue reading “மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி”அம்மா என்றது – ஹைகூ கவிதைகள்
பெற்றவளை மம்மி என்றபோது
விதண்டா வாதமாய்
தொழுவத்திலிருந்த பசு
அம்மா என்றது!
என்னவளே நீ எங்கே – கவிதை
இரவெல்லாம் உன் நினைவால் தவிக்கின்றேன்
என்னவளே நீ எங்கே இருக்கின்றாய்?
உறவெல்லாம் உன்னாலே தொலைத்து விட்டேன்
ஊரின்றி பேரின்றி கிடக்கின்றேன்
Continue reading “என்னவளே நீ எங்கே – கவிதை”