என்னுள் என்னைத் தேடி – கவிதை

என் மரணங்கள்
தோற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன‌
தொடர் வெற்றிகளை வசமாக்கிக் கொள்ளும் மனதுள்
உன் மனதின் அரவணைப்பின் காரணங்களால்

Continue reading “என்னுள் என்னைத் தேடி – கவிதை”

மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி

மலை ஏறியது - மங்கம்மாள் பாட்டி

தேவதானத்துல தேர்திருவிழா வந்தது. அன்னைக்கு காலையில சீக்கிரம் எந்திருச்சி குளிச்சிட்டு திருவிழாவுக்கு எடுத்த புதுப்பாவடை சட்டையப் போட்டுகிட்டு கிளம்புனேன்.

Continue reading “மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி”

என்னவளே நீ எங்கே – கவிதை

இரவெல்லாம் உன் நினைவால் தவிக்கின்றேன்

என்னவளே நீ எங்கே இருக்கின்றாய்?

உறவெல்லாம் உன்னாலே தொலைத்து விட்டேன்

ஊரின்றி பேரின்றி கிடக்கின்றேன்

Continue reading “என்னவளே நீ எங்கே – கவிதை”