உயிர்மேல் ஆசை – சிறுகதை

உயிர்மேல் ஆசை - சிறுகதை

“செய்யுங்க, வேண்டாம்னு சொல்லலே. அகலக்கால் வைக்காதீங்க. பெரிய ஸ்பெஷலிஸ்ட், கிளினிக்கெல்லாம் தேவையா? ஜி.எச்-ல அட்மிட் பண்ணி பார்த்துக்கிட்டா பத்தாதா?”

“என்ன மீரா, இப்படிப் பேசறே? நாளைக்கு அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா மூத்தவனாய் இருந்துக்கிட்டு நான்தான் சரியா கவனிக்கலேன்னு எல்லாரும் பேசமாட்டாங்களா?”

“நீங்க மட்டும்தான் அவருக்குப் பிள்ளையா? உங்ககூடப் பிறந்தவங்க ரெண்டுபேர் இருக்காங்க.

Continue reading “உயிர்மேல் ஆசை – சிறுகதை”

இடுக்கண் களையும் தமிழே வருக – ‍கவிதை

புத்தாண்டே வருக! வருக!

நெடுநாள் தொடரும் நெடுந்துயர் நீக்கி

நெடுந்தூரம் செல்லும் நதியினைப் போல

வெடுக்கென விடுத்து விடையும் கொடுக்க

இடுக்கண் களையும் தமிழே வருக!

Continue reading “இடுக்கண் களையும் தமிழே வருக – ‍கவிதை”

அன்னை – கவிதை

பனிக்குடம் உடைந்து ரணங்களைக் கடந்து

திரைப்படம் போலிங்கு அறிமுக மாகும்

புத்துயிர் ஒன்றை ஞாலத் திடலில்

குழந்தை யென்றே படைப்பவள் அவளே…

Continue reading “அன்னை – கவிதை”

என் ராதையை அறிவாயா? – கவிதை

வளைந்து நெளிந்து இசையமைக்கும் அலையே

என் ராதையை அறிவாயா?

சின்னஞ்சிறு சிரிப்பில்

உன் இன்னிசையை தோற்கடிப்பாள்

அச்சிரிப்பின் ஓரத்தில் பற்கள்

உன் அழகு படிமத்தை தோற்கடிக்கும்

Continue reading “என் ராதையை அறிவாயா? – கவிதை”