இன்று என்ன
நடக்கப் போகிறதோ
எனக்குத் தெரியாது
எப்படியும் நான்
இன்றை விழுங்கப் போகிறேன்
Continue reading “நாள் – கவிதை”இணைய இதழ்
இன்று என்ன
நடக்கப் போகிறதோ
எனக்குத் தெரியாது
எப்படியும் நான்
இன்றை விழுங்கப் போகிறேன்
Continue reading “நாள் – கவிதை”உன் மீது
கொண்ட
காதலைச்
சொல்வதற்கு
எனக்கு
ஒரு அவகாசம்
கொடு…!
நீலக்கடலின் அலைகளின் துடிப்பில்
நித்தம் உன்முகம் கண்டேன் தோழி
வாலைக் குமரி உன்னைப் போலவே
வலமாய் இடமாம் வருகுதே தோழி
Continue reading “கடல்நீர் உன்முகம் தானடி – கவிதை”அன்னக்கிளி எங்கள் கிராமத்தில் வசித்த ஒரே ஒரு திருநங்கை.
அன்னக்கிளி என்பது ஊரார்கள் வைத்த பட்ட பெயர். அதுவே நிலைத்து விட்டது. உண்மையான பெயர் வேலாயுதம்; பூர்விகம் ராமநாதபுரம்.
தான் ஒரு திருநங்கை என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு கிளம்பி வந்து, எங்கள் கிராமத்தில் வந்து தங்க ஆரம்பித்து 30 வருடத்திற்கு மேலாகிவிட்டது.
அன்னக்கிளி எங்கள் ஊரின் முக்கிய அங்கம்; என்னதான் எல்லோரும் கிண்டலடித்தாலும், துறுதுறுவென்று வளைய வரும் ஊரின் செல்லப் பிள்ளை.
Continue reading “அன்னக்கிளி – சிறுகதை”பசி வந்தால் பத்தும் பறந்து போகும். எந்த பசி…?
ருசிக்க ஆரம்பித்து விட்டால் ரசிப்பதற்கு இடமேது?
Continue reading “பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் – கவிதை”