அரிச்சந்திரன் வாழ்ந்த மண்ணில் இன்று
ஆண்ட்ராய்டு மட்டுமே அரிச்சந்திரன்
துரியோதனன் காட்டிய நட்பு இன்று
துரிதமான ஸ்டேட்டஸ் அப்டேட்ஸில் மட்டுமே
Continue reading “உணர்வற்றுப் போயினரே! – கவிதை”இணைய இதழ்
அரிச்சந்திரன் வாழ்ந்த மண்ணில் இன்று
ஆண்ட்ராய்டு மட்டுமே அரிச்சந்திரன்
துரியோதனன் காட்டிய நட்பு இன்று
துரிதமான ஸ்டேட்டஸ் அப்டேட்ஸில் மட்டுமே
Continue reading “உணர்வற்றுப் போயினரே! – கவிதை”எங்கிருந்தோ வந்த பூச்சி ஒன்று
அவன் அறையில் சிக்கிக் கொண்டது
அவனும் அவ்வாறாக மாட்டிக் கொண்ட
பல அறைகள் உண்டு
Continue reading “பூச்சி – கவிதை”அன்று அந்த மேனிலைப் பள்ளி காலை வேளையிலேயே அமர்க்களப்பட்டது.
ப்ளஸ் ஒன் மாணவர்கள், ப்ளஸ் டூ முடிந்து பள்ளியை விட்டுச் செல்லும் மாணவர்களுக்காக பிரிவு உபசார விழா ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
ப்ளஸ் டூ தேர்வுகள் துவங்க இன்னும் ஓரிரு தினங்களே இருந்தன.
“அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?” என மாணவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர்.
Continue reading “காத்திருக்கும் சுகம் – சிறுகதை”பெண்ணே உனக்கு வேண்டும் துணிச்சல்
வாழ்க்கையில் போடவேண்டும் எதிர்நீச்சல்
பலரின் வார்த்தைகளில் உனது வாழ்வு அடங்குவது உணர்வாயே!
அதிலே நீச்சல் போட்டு வெளியே வா!
Continue reading “துணிச்சல் – கவிதை”சுய பச்சாதாபம் கூறாதிருத்தலே நலம்
பிறரின் அனுதாபத்தைப் பெறும் பொருட்டு
எப்போதுமே துயரத்திலிருப்பது போலப் பேசும் சிலர்
எந்த ஒரு வெற்றியும் பெற முடியாது
Continue reading “நிறைவான மனதால்”