மழலை
வீசும் பனிக்காற்றின் சுகம் சுகமோ
கூசும் குளிர்காற்றின் சுகம் சுகமோ
பூசும் சாரல்காற்றின் சுகம் சுகமோ
பேசும் மழலையே சுகம். Continue reading “மழலை”
இணைய இதழ்
வீசும் பனிக்காற்றின் சுகம் சுகமோ
கூசும் குளிர்காற்றின் சுகம் சுகமோ
பூசும் சாரல்காற்றின் சுகம் சுகமோ
பேசும் மழலையே சுகம். Continue reading “மழலை”
1. முப்பத்திரெண்டு சிப்பாய்; நடுவே மகராசா. அவர்கள் யார்?
பற்கள், நாக்கு
2. கை பட்டதும் சிணுங்குவான்; கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்?
அழைப்பு மணி (காலிங்பெல்)
வைகுந்தம் எவ்வளவு தூரம்? என்ற கதை இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பதை விளக்கும்.
பெருமாள்புரி என்ற நாட்டின் அரசர் கண்ணபெருமான் திருமால் அடியவர்.
திருமாலிடம் மாறாத பக்தி கொண்ட அவர், ஒருநாள் தன்னுடைய அரண்மனையில் பெருமாளின் அற்புதக் கதைகளை பாகவதர் ஒருவர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பாகவதர் கஜேந்திர மோட்சம் பற்றி, உணர்ச்சி பொங்க மிக அழகாக சொல்லிக் கொண்டிருந்தார். Continue reading “வைகுந்தம் எவ்வளவு தூரம்?- சிறுகதை”
ஆறாம் அறிவில் இத்தனை
வேற்றுமையா?
முற்றுப்பெறாத நிலவும்
முறைவிடாத உரிமையும்
பெரும் வெளிச்சம் தராது
உடைந்த கண்ணாடிச் சிதறல்கள்
ஒருபோதும் முழுமையான
உருவம் தராது Continue reading “மனித நேயம்”
எழுத்தின் தாய் எழுதுகோல்
எழுதுகோல் இல்லை எனில்
எழுதுபவரும் இல்லை உலகில்
எம்தேசியகவி பாரதியும் இல்லை
எம்தேசத்தின் கவிஞர்களும் இல்லை Continue reading “எழுதுகோல்”