ஆகாயத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட
மேகக்கூட்டங்கள்…
கலைந்து
ஒடுங்கி
கண்ணீர் தான் விட்டாலென்ன? Continue reading “மழையே வா”
இணைய இதழ்
ஆகாயத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட
மேகக்கூட்டங்கள்…
கலைந்து
ஒடுங்கி
கண்ணீர் தான் விட்டாலென்ன? Continue reading “மழையே வா”
கார்காரர்களே …
காற்றே …
கொஞ்சம் மெதுவாக … Continue reading “ஈரம் – கவிதை”
பாறை சொன்ன தீர்ப்பு என்பது, இறைவன் எப்படியாவது அநீதியை அடையாளம் காட்டுவான் என்று நம்பும் எளிய மக்களின் நம்பிக்கை பற்றிய கதை.
முருங்கையூர் என்ற ஊரில் அழகான கோவில் இருந்தது. அக்கோவிலின் முன்னால் பாறை ஒன்று இருந்தது.
அப்பாறையின் முன்னால் நின்று பொய் சொன்னால் அப்பாறை அவர்களுக்கு தண்டனை கொடுக்கும். ஆதலால் யாரும் பாறையின் முன்பு நின்று பொய் சொல்ல பயந்தனர். Continue reading “பாறை சொன்ன தீர்ப்பு – கதை”
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்கின்ற ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையின் பன்னிரண்டாவது பாசுரம் ஆகும்.
பொழுது விடிந்து அதிக நேரம் ஆகியும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை விழித்தெழும்பும் படி அழைக்கும் பாடல் இது.
குதிரைக்கு கடிவாளம் போட்டு அதனை சவாரிக்குப் பயன்படுத்துகிறோம். அவ்வாறு குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்ள இந்தப் பழங்கால சீனக்கதையைத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “குதிரைக்கு கடிவாளம் போடப்பட்டது ஏன்?”