நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா?

நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா?

நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா? தெரிந்து கொள்ள தாய்லாந்து நாட்டின் இக்கதையைத் தொடர்ந்து படியுங்கள்.

முன்னொரு காலத்தில் நட்சத்திரத்தாய் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு சூரியன், நிலா, காற்று என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.

ஒரு சமயம் விண்ணரசன் வீட்டில் நடைபெறவிருந்த விழாவில் கலந்து கொள்ள நட்சத்திரத்தாய்க்கு அழைப்பு வந்தது. Continue reading “நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா?”

தாமரை இலை நீர் போல

என்னைச் சுற்றி எப்பொழுதும் ஆர்ப்பரிப்புகள்

எத்தனையோ மனிதர்கள் எத்தனையோ முகஸ்துதிகள்

நித்தம் புதிய மனிதர்களின் அறிமுகங்கள்

நண்பர்கள் உறவுகளின் நலன் விசாரிப்புகள் Continue reading “தாமரை இலை நீர் போல”

யார் தலைவன்?

நரி

யார் தலைவன் என்பது வலிமை கொண்ட மக்கள் எப்படித் தந்திரவாதிகளால் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதைச் சொல்லும் கதை.

நரி ஒன்றிற்கு காட்டின் தலைவனாக வேண்டும் என்ற ஆசை நெடுநாள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் நரி காட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியே புலி ஒன்று வந்தது. புலியோ மிகவும் பசியுடன் இருந்தது. அதற்கு அன்றைக்கு எந்த விலங்கும் அகப்படவில்லை. Continue reading “யார் தலைவன்?”

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் என்பது ஒரு ஜப்பான் நாட்டுக் கதையாகும்.

முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.

அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விடவேண்டும்.

இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.

அந்த சட்டம் நடைமுறையில் இருந்தபோது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர்.

நாளடைவில் அந்த‌ தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.

Continue reading “தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்”