அப்படியும் இப்படியும் – சிறுகதை

அப்படியும் வாழ்க்கை

மாமனாரையும் மாமியாரையும் நினைக்க நினைக்க எரிச்சல் மண்டியது பாபுவிற்கு.

ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டிவி சத்தம் எரிச்சலை அதிகப்படுத்தி தலை ‘கிண் கிண்’ என வலிப்பது போல் தோன்ற குரல் எடுத்து கத்தினான்.

“ஏய் ராணி!” அவனது அலறலை கேட்டு புயல் போல் அறைக்குள் ஓடி வந்தாள் ராணி.

“என்னங்க ஏன் இப்படி கத்தறீங்க?”

Continue reading “அப்படியும் இப்படியும் – சிறுகதை”

என் உள்ளம் கவர்ந்த கவிஞர் – பாரதி

பாரதி

எட்டையபுரத்தில் பிறந்த
எரிமலைக் குழம்பு

முற்போக்கு சிந்தனையின்
மூத்த கவிஞன்

மனிதச்சுரண்டலுக்கு
மத்தடி கொடுத்த மாவீரன்

Continue reading “என் உள்ளம் கவர்ந்த கவிஞர் – பாரதி”

கருணை உள்ளம் – சிறுகதை

கருணை உள்ளம்

ஒரு சமயம் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தேன்.

அப்போது நான் கண்ட காட்சி.

ஹோட்டலின் வாசலில் ஒரு பெரியவரை விரட்டிக் கொண்டிருந்தார் செக்யூரிட்டி.

பெரியவர் பசியின் காரணமாக வாடி வதங்கி போயிருந்தார்.

Continue reading “கருணை உள்ளம் – சிறுகதை”

கவலையற்ற கவலை

வெண்சுருட்டு வரைந்த ஓவிய வானில்
கவலைப் பறவைகள் பறந்து போவதாய்
கண்மூடி மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறது
மனம் அதன் சிறகுகளை …

Continue reading “கவலையற்ற கவலை”

விளக்கேற்ற வந்தவள் – சிறுகதை

ஒளி விளக்கு - சிறுகதை

அன்று கார்த்திகை தீபம்!

அக்ரஹாரம் முழுவதும் தீப ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

மடிசார் மாமிகள், பட்டுப்பாவாடைச் சிறுமிகள், இந்த இரண்டுக்கும் மத்தியிலுள்ள திருமணமாகாத, திருமணமான இளம் பெண்கள் எனப் பெண்கள் வீடுகளின் திண்ணையில் அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

Continue reading “விளக்கேற்ற வந்தவள் – சிறுகதை”