மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!
தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டுக் கிடந்த
பாரத தேசந்தன்னை வாழ்வித்த
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!
இணைய இதழ்
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!
தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டுக் கிடந்த
பாரத தேசந்தன்னை வாழ்வித்த
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!
ஆண்டாண்டு காலமாய்
கூடு விட்டுக் கூடு பாய்ந்து
பாரம் சுமக்கிறான்
அம்முதியவன்!
ஓநாய் ஒன்று காட்டில் தீவிரமாக உணவினைத் தேடி அலைந்தது. அப்போது முயல் ஒன்று எதிர்படவே அதனை வேட்டையாடியது.
Continue reading “சன்மானம் – சிறுவர் கதை”வானவில்லே!
இறைவனின் வண்ணத் தூரிகையே!
உன்னைக் கொண்டுதான்
இயற்கைக்கு இறைவன்
வர்ணம் தீட்டினானோ?
இயற்கை எழிலுடன் கூடிய அழகிய புறா கிராமம்.
அந்தக் கிராமத்தில் நான்கு தெருக்கள் தான். அந்தத் தெருக்களில் ஒன்று பள்ளிவாசல் தெரு.
பள்ளிவாசல் தெருவில் ஒரு ஓட்டு வீட்டின் வாசலில் போடப்பட்டு இருந்த கட்டிலில் ஓர் வயதான பெரியவர் உட்கார்ந்து இருந்தார்.
Continue reading “அடிமாடு – சிறுகதை”