அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் என்ன நடக்கும்?

அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் என்ன நடக்கும்?

அதிகப்படியான நேரம் உட்கார்ந்தே இருப்பது நாள்பட்ட நோய்களின் அபாயத்தை வெகுவாக அதிகரிக்கிறது.

நமது உடல் இயற்கையில் இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் இயக்கமின்றி (செயலற்ற) இருப்பது உடலியல் செயல்முறைகளை சீர்குலைக்கிறது.

Continue reading “அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் என்ன நடக்கும்?”

நோன்புகளும் விரதங்களும் எதற்காக?

நோன்புகளும் விரதங்களும் எதற்காக?

கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்து இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருகிறார்கள்.

இந்துக்கள் வருடத்தில் பலமுறை விரதம் மேற்கொள்வார்கள்.

எல்லா மதங்களிலும் நோன்பு இருப்பது கடமை. ஆனால் அதன் வழிகளும் வழிமுறைகளும் வேறுபடுகிறதே தவிர, நோக்கம் என்பது அவரவர் இறைவனுக்காக மட்டுமே! என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

Continue reading “நோன்புகளும் விரதங்களும் எதற்காக?”

மருத்துவரால் தரமுடியாத மருந்துகள்!

மருத்துவரால் தரமுடியாத டாப் 10 மருந்துகள்

மருத்துவரால் தரமுடியாத மருந்துகள் என்ற தலைப்பைப் பார்த்ததும் ஆச்சர்யமாக உள்ளதா?

பொதுவாக நமக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது மருத்துவரை அணுகி மருந்துகளை உபயோகப்படுத்துவது வழக்கம்.

Continue reading “மருத்துவரால் தரமுடியாத மருந்துகள்!”

காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 4

நோக்கம் மாறிய உணவு முறை

தமிழர் உணவு முறை தடம் மாறி விட்டது. அது சரிதானா?

நோக்கம் மாறிய உணவு முறை

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும்.

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 4”

பன்னீரின் பயன்பாடுகள்

பன்னீரின் பயன்பாடுகள்

ரோஜாப்பூ!

மிக அழகான பெயரைக் கொண்ட இம்மலரிலிருந்து தயாரிக்கப்படுவது தான் பன்னீர்! பன்னீரைப் பயன்படுத்துவது தொன்று தொட்டு உலகளவில் இருந்து வருகிறது.

மனதிற்கினிய ரோஜா நறுமணத்துடன் கூடிய பன்னீர் முதன் முதலாகத் தோன்றிய இடம் பெர்சியா.

Continue reading “பன்னீரின் பயன்பாடுகள்”