ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்

பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். பதினாறாம் நூற்றாண்டின் வாக்கில் டச்சு வியாபாரிகளால் இந்தியாவில் பப்பாளி அறிமுகமானது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பப்பாளி பயிரிட ஆரம்பித்தனர்.

இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது.

Continue reading “ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்”

ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்

ஒரு தேனான விஷயம்

தேனீக்களால் பல்வேறு மலர்களிலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷயமே.

‘தேன் உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தி நீண்ட ஆயுளுடன் நாம் வாழ பயன்படுகிறது’ என்கிறார் இயற்கை விஞ்ஞான தந்தை அரிஸ்டாடில்.

Continue reading “ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்”

கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க – இராசபாளையம் முருகேசன்

கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க

நம்மை அது மதிக்குதா இல்லை

மிதிக்குதானு பாருங்க

Continue reading “கண்களுடன் கொஞ்ச நேரம் பேசுங்க – இராசபாளையம் முருகேசன்”

போதை விதானங்களுக்குள்… – கவிஞர் கவியரசன்

Continue reading “போதை விதானங்களுக்குள்… – கவிஞர் கவியரசன்”

கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்

‘கால் பந்தாட்டம்’ என்பது இரு கோஷ்டிகளாக, ஒவ்வொன்றிலும் பதினோரு விளையாட்டு வீரர்களைக் கொண்டு நீண்ட சதுர மைதானத்தில் ஆடப்படும் ஓர் ஆட்டம்.

மைதானத்தின் இரு மூலைகளிலும் ‘கோல் கம்பம்’ (Goal Post) அமைக்கப்பட்டு காலால் உதைக்கப்படும் பந்தை ஒருவருக்கொருவர் எதிரணியின் கம்பத்திற்குள் நுழைக்க உற்சாகத்துடன், உத்வேகத்துடன் ஆடி, வெற்றி வாகை சூட முயல்வர்.

Continue reading “கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்”