கவலை நம்மைக் கொல்லாமல் இருக்க இந்த இரு வரிகளை நினைவு கொள்ளுங்கள்.
“கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு;
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு” Continue reading “கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?”
இணைய இதழ்
கவலை நம்மைக் கொல்லாமல் இருக்க இந்த இரு வரிகளை நினைவு கொள்ளுங்கள்.
“கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு;
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு” Continue reading “கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?”
சாக்லேட் நல்லா டேஸ்டா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். சாக்லேட் சாப்பிட்டா புத்துணர்ச்சி கிடைக்கும். இரத்த அழுத்தம் குறைவா இருக்கும். Continue reading “சாக்லேட் சாப்பிடலாமா?”
தாய்ப்பால் எப்படி குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தோ அது போலத்தான் மனிதர்களுக்கு முட்டை ஒரு சிறப்பான சத்துணவு. நம் எடை கூடி விடக்கூடாது என்று கவலைப் படுபவர்களுக்கு முட்டை ஓர் அருமருந்து. Continue reading “ஒரு நாளைக்கு ஒரு முட்டை”
தண்ணீர் நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு மாமருந்து. போதிய தண்ணீர் குடிப்பதால், நரம்பு மண்டலம் பராமரிப்பும் பாதுகாப்பும் பெறுகிறது. நீர் நரம்பு மண்டலத்தை முறையாக இயங்கச் செய்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது. Continue reading “தண்ணீர் ஒரு மாமருந்து”
சர்க்கரை என்பது தினமும் பல சிறுசிறு காரணங்களால் அதிகமாகவும், குறையவும் கூடும். இந்த அன்றாட வேறுபாட்டை நடைமுறையில் உணர முடியாது. எனவே பரிசோதனை மிக முக்கியமானது. Continue reading “சர்க்கரை நோய் பரிசோதனை”