எலுமிச்சை ஊறுகாய் நம் ஊரில் பராம்பரியமாக செய்யக் கூடிய உணவு வகையாகும்.
இந்த ஊறுகாய் எல்லோர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று எங்கள் பாட்டி சொல்லுவார்.
இணைய இதழ்
எலுமிச்சை ஊறுகாய் நம் ஊரில் பராம்பரியமாக செய்யக் கூடிய உணவு வகையாகும்.
இந்த ஊறுகாய் எல்லோர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று எங்கள் பாட்டி சொல்லுவார்.
சுரைக்காய் உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் காய்களில் குறிப்பிடத்தக்கது. இக்காய் இளம்பருவத்தில் உணவாகவும், முற்றிய பின்பு குடுவைகள், சேமிப்பு கலன்கள், விளக்குகள், அலங்காரப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. Continue reading “சுரைக்காய்”
ஈரல் வறுவல் என்பது ஆட்டு ஈரலைக் கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். இது சத்தானதும், சுவைமிக்கதும் ஆகும்.
புடலங்காய் நம் நாட்டில் அதிகமாகவும், பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய காய்வகைகளுள் ஒன்று. இக்காய் பார்ப்பதற்கு பாம்பு போல் தோற்றம் அளிக்கும். Continue reading “புடலங்காய்”
மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) என்பது ஆட்டு எலும்பிலிருந்து தயார் செய்யப்படும் சுவையான சூப் வகை உணவாகும். அசைவ பிரியர்களின் பட்டியலில் இந்த சூப் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். Continue reading “மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) செய்வது எப்படி?”