தகிக்குதடா தேர்தல் களம்!

தேர்தல் திருவிழா
Continue reading “தகிக்குதடா தேர்தல் களம்!”

காத்திருக்கும் சாவிகள் – நூல் மதிப்புரை

காத்திருக்கும் சாவிகள் - நூல் அறிமுகம்

காத்திருக்கும் சாவிகள் கவிதை நூல் பாலஸ்தீன மக்கள் படும் துயர்களை எடுத்துச் சொல்கிறது. கவிஞர் ஜோசப் ராஜா அவர்களின் இந்த கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பெரணமல்லூர் சேகரன்.

Continue reading “காத்திருக்கும் சாவிகள் – நூல் மதிப்புரை”

விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறீர்கள்?

+2 வகுப்பு பொது தேர்வு 22.03.2024 அன்றோடு நிறைவு பெற்று இருக்கிறது. அதற்கு அடுத்த உயர் கல்வி தேர்ந்தெடுப்பிற்கான காலம் இரண்டு மாதங்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்து விட்டால் பரபரப்பாகி விடுவீர்கள். உங்களுக்கு கிடைத்த உங்கள் விடுமுறையை இவ்வளவு காலமும் சிறப்பாகத்தான் பயன்படுத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்னும் சிறப்பாக்க சில வழிகாட்டுதல்கள்.

Continue reading “விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறீர்கள்?”

காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 5

காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும்–5

நம் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது?

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 5”