கடைசி வார்த்தைகள்! – ஜானகி எஸ்.ராஜ்

காந்தி

என்றைக்காவது ஓர் நாள் நாம் அனைவருமே மரணப் படுக்கையில் துயில் கொள்வது நிஜம்!

உயிர் நம் உடலை விட்டுப் பிரியும் முன், சிலர் மௌனமாகக் கண்களை மூடலாம். இன்னும் சிலரோ அருகிலிருப்பவர்களிடம் ஏதோ சொல்லி விட்டுக் கண்களை மூடலாம். மேலும் சிலர் படைத்த இறைவனை நினைத்து அவனது நாமத்தை உச்சரிக்கலாம்.

Continue reading “கடைசி வார்த்தைகள்! – ஜானகி எஸ்.ராஜ்”

வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்

ஆனந்த சுதந்திரம் - சிறுகதை
Continue reading “வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்”

பணம் – பல பெயர்கள்

‘பணம் பத்தும் செய்யும், ‘பணம் பாதாளம் வரை பாயும்’, ‘பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்’ இவையெல்லாம் பணத்தைப் பற்றிய பழமொழிகள்.

மக்களின் முக்கியத் தேவையாக பணம் உள்ளது. பணம் இல்லையெனில் வாழ்க்கை இல்லை என்பது இன்றைய சூழ்நிலை. பணமே எல்லாவற்றிக்கும் மூலாதரமாக இருக்கிறது.

Continue reading “பணம் – பல பெயர்கள்”

மாதங்களும் பெயர் வந்த விதமும்! – ஜானகி எஸ்.ராஜ்

ரோமானியக் கடவுள் ‘ஜானஸ்‘ பெயரில் ஏற்பட்டதுதான் ஜனவரி. ஜானஸூக்கு முன்னும் பின்னும் இரண்டு முகங்கள். பின்முகம் பழைய வருடத்தையும் முன்முகம் புதுவருடத்தையும் குறிக்கும்.

பாவம் செய்தவர்கள் தாங்கள் செய்த பாவங்களை ஒப்புக் கொண்டதும், அவர்கள் மன்னிக்கப்பட்டு அதற்காகக் கொண்டாடப்பட்ட ரோமானியர்களின் ‘ஃபெப்ரூவா‘ என்னும் பண்டிகையைக் கொண்டு அழைக்கப்பட்ட மாதம் பிப்ரவரி.

Continue reading “மாதங்களும் பெயர் வந்த விதமும்! – ஜானகி எஸ்.ராஜ்”

அஞ்சல் குறியீட்டு எண் அறிவோம்

அஞ்சல் குறியீட்டு எண்

அஞ்சல் துறையானது, தபால்களை சம்பந்தப்பட்டவருக்கு ஒழுங்காக, முறையாக, குறிப்பிட்ட காலத்தில் தாமதமின்றி கிடைக்க செய்யும் வகையில் நாம் எழுதும் தபால்களில் (PINCODE) ‘பின்கோடு’ என்கிற அஞ்சல் குறியீட்டு எண்ணை அறிமுகப்படுத்தியிருப்பதை நாம் அறிவோம்.

‘பின்கோடு’ என்றால் என்ன?

அதாவது ஆங்கிலத்தில் ‘POSTAL INDEX NUMBER’ என்பதன் சுருக்கமே ‘PIN’ என அழைக்கப்படுகிறது.

Continue reading “அஞ்சல் குறியீட்டு எண் அறிவோம்”