இலங்கை அரசுக்கு நன்றி

Maithripala_Sirisena

இலங்கை அரசு தமிழர்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட 700 ஏக்கர் நிலத்தைத் திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளது. இதற்காக இலங்கை அரசை அனைவரும் பாராட்டலாம். Continue reading “இலங்கை அரசுக்கு நன்றி”

அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பல்வேறு மத, இன, மொழி, சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட இந்திய நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர். இவர் அரசியல் மாமேதை. தேசிய தலைவராகவும் திகழ்ந்தவர். சமத்துவத்தை வலியுறுத்தியவர். Continue reading “அண்ணல் அம்பேத்கர்”

ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி

ராஜாராம் மோகன்ராய்

இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்த ராஜாராம் மோகன்ராய் 1772ஆம் ஆண்டு மே 22ல் வங்காளத்தில் இராதா நகர் என்னும் ஊரில் வளமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்தார். Continue reading “ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி”

தைப்பொங்கல்

தைப்பொங்கல்

தைப்பொங்கல் ஆண்டுதோறும் தைமாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு பொங்குதல், பொங்கிப் பெருதல் எனப் பொருள்படும். Continue reading “தைப்பொங்கல்”