இயற்கையை பிரிந்து
செயற்கையை மணந்தது ஆறாம் அறிவு
இயற்கையோடு பிணைந்து
இறைவனை தரிசித்தது ஐந்தறிவு (மேலும்…)
Category: சமூகம்
-
ஏழாம் அறிவு
-
மறு மொழி
யானைப் பசிக்கு சோளப்பொறி.
பாகன் பசிக்கு யானை பலி!– S. சுசிலா
-
உழவர் திருநாள்
களர் நிலத்தையும் தம் உழைப்பால் உழுது நல் கழனிகளாக்கும் தூய தொழில் செய்பவரே உழவர்! (மேலும்…)
-
திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது . (மேலும்…)
-
தைப் பொங்கல்
புதிதாக தைத்திங்கள் முதல் நாள் பிறந்து வரும் தைமகளை ஒவ்வொரு இல்லமும் வரவேற்று தத்தம் இல்லங்களிலே அவளது வளங்களை இருக்கச் செய்வதே தைப் பொங்கல். (மேலும்…)