சின்னஞ்சிறிய பொண்ணு நானும் சிறகடிச்சிப் பறக்க நினச்சேன்.
கண்ண மூடி கனவுல
கலர்கலரா ஆசப்பட்டேன்.
சின்னஞ்சிறிய பொண்ணு நானும் சிறகடிச்சிப் பறக்க நினச்சேன்.
கண்ண மூடி கனவுல
கலர்கலரா ஆசப்பட்டேன்.
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியால் எனது அரசியல் வாரிசு, தியாக சீலர், நாட்டுப்பற்றும் சர்வதேசப்பற்றும் உடையவர்,இந்தியாவை நிர்வகிக்கத் தகுதியானவர், அவரது பொறுப்பில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்றெல்லாம் புகழப்பட்டவர் நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
இலட்சத்து முப்பதாயிரம் சதுர கிலோமீட்டர் விட்டு,
உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களிடம்
பேச வேண்டும்! பழக வேண்டும்! துறைதோறும்
புதிதாய் வருகின்ற விசயங்கள் அறிதல் வேண்டும்!