உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளை புதுப்பிப்போம் – 2

உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளை புதுப்பிப்போம் - 2

முகம் தெரியாத எழுத்தாளருக்கு அல்லது பாடலாசிரியருக்கு நீங்கள் ரசிகராக இருக்கலாம்.

நேரில் பார்க்காத ஒரு எழுத்தாளனின் மீது நீங்கள் கொண்ட நேசம், வெள்ளை தாளில் எழுதப்பட்ட கருப்பு (அ) நீலநிற மையினால் எழுதப்பட்ட வார்த்தை தந்ததா?

அப்படியெனில் மையினால் எழுதப்பட்ட வார்த்தைக்கு அவ்வளவு வலிமையா?

இப்படி ஆயிரமாயிரம் விஷயங்கள். இவைகளுக்கு பின்னணியில் நடப்பது என்ன?

Continue reading “உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளை புதுப்பிப்போம் – 2”

உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளைப் புதுப்பிப்போம் – I

உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளை புதுப்பிப்போம் - I

‘மிக்ஜாம்’ புயல் தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோர தாண்டவம் ஆடி விட்டு சென்றதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Continue reading “உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளைப் புதுப்பிப்போம் – I”

நிஜம் எனும் நிழல்

நிஜம் எனும் நிழல்

என் அன்பு நிறைந்த மாணவக் கண்மணிகளுக்கு,

அன்பும் நலமும்.

உங்களுக்கு தெரிந்த ஒருவர், “தம்பி! இந்த பையை அந்த தெருவில் இருக்கும் இந்த நபரிடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறுகிறார்.

Continue reading “நிஜம் எனும் நிழல்”

வலி தாங்கு! வழி பிறக்கும்!!

வலியை தாங்கு - வழிகள் பிறக்கும்

சமூகப் பொறுப்பை சிறப்பாகச் செய்வதின் மூலம் நாளைய தலைவர்களாக மாற இருக்கின்ற என் அன்பு நிறைந்த இளைய தலைமுறைனயிருக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும்!

மாணவர்களோடும் இளைஞர்களோடும் மனம் நிறைந்து பேசும் பழக்கம் உடையவன் நான். எனது குணத்தைக் கூர்தீட்ட வாய்ப்புகள் வழங்கிய இனிது இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல.

ஏதோ உங்களுக்கு சில அறிவுரைகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்தவை அல்ல இந்த வார்த்தைகள்.

ஒரு கிராமத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்து, இன்று உயர்ந்த பொறுப்பில் இருக்கும் மனநிறைவிற்குப் பின்பு, என் நன்றியைச் சொல்லும் உணர்வு கலந்த வார்த்தைகள் தான் இவைகள்.

சரி ! விஷயத்திற்கு வருவோம்.

Continue reading “வலி தாங்கு! வழி பிறக்கும்!!”