உலகம் உயிர்ப்புடன் எழ வேண்டும்
கழிவுகள் நீங்கிய புவி வேண்டும்
Continue reading “உலகம் உயிர்ப்புடன் எழ வேண்டும்!”இணைய இதழ்
உலகம் உயிர்ப்புடன் எழ வேண்டும்
கழிவுகள் நீங்கிய புவி வேண்டும்
Continue reading “உலகம் உயிர்ப்புடன் எழ வேண்டும்!”பனை இயற்கை நிலநீர் சேமிப்பான் என்பது ஆச்சரியமான ஆனால் அதிசயத்தக்க உண்மை. பனை பூலோகத்தின் கற்பகத்தரு என்று அழைக்கப்படுகிறது.
Continue reading “பனை – இயற்கை நிலநீர் சேமிப்பான்”நம் நாட்டில் வேளாண்மை முதன்மைத் தொழிலாக இருந்து வந்துள்ளது. அவ்வேளாண்மைத் தொழிலுக்கு மழை என்பது இன்றியமையாதது.
தற்போது பெய்யும் மழையின் அளவினைக் கணக்கிட நவீன கால மழைமானியைப் பயன்படுத்துகிறோம்.
Continue reading “பழந்தமிழரின் மழைமானி எது தெரியுமா?”அடுப்பங்கரை அழகா இருந்த வரை
தடுக்கப்பட்டு இருந்த நோய்களெல்லாம்
கொடுக்கு முளைத்து திரியுதே ஏன்?
ஜொமாட்டோ செய்த சாதனை தானோ
Continue reading “உணவுமா ரெடிமேட்?”நாம உயிரு வாழ வியர்வை சிந்தராரு
நட்டு பயிரை இட்டு உண்ணத் தருகுராரு
உதயமாகும் முன்னே வயல் போகுராரு
உதிரம் சிந்தி அவர் உழவு செய்குராரு