மரம்

எம்.எல்.ஏ மீராநந்தனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது ஊரே மகிழ்திருந்தது.

முன்பு அரசு கலைக்கல்லூரியில் அவர் படித்தவர் என்பதால் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அவரும் வருவதாக சம்மதித்தார்.

Continue reading “மரம்”

பனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பனை தமிழ்நாட்டின் மாநில மரம் என்பது எல்லோருக்கும் தெரியும். பனையின் தாயகம் ஆப்பிரிக்கா ஆகும். ஆயினும் ஆசிய நாடுகளில்தான் அதிகளவு காணப்படுகிறது.

Continue reading “பனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!”

இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்!

இயற்கையை இழந்தோம் செயற்கையை விரும்பினோம்

முந்தைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் இயற்கையோடு இயைந்தே வாழ்ந்து வந்தனர்.

இயற்கையையான பொருட்களையே மக்கள் பயன்படுத்தினர். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருந்தன.

ஆனால் இன்றைக்கு இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்.

Continue reading “இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்!”