பனை – இயற்கை நிலநீர் சேமிப்பான்

பனை - இயற்கை நிலநீர் சேமிப்பான்

பனை இயற்கை நிலநீர் சேமிப்பான் என்பது ஆச்சரியமான ஆனால் அதிசயத்தக்க உண்மை. பனை பூலோகத்தின் கற்பகத்தரு என்று அழைக்கப்படுகிறது.

Continue reading “பனை – இயற்கை நிலநீர் சேமிப்பான்”

பழந்தமிழரின் மழைமானி எது தெரியுமா?

நம் நாட்டில் வேளாண்மை முதன்மைத் தொழிலாக இருந்து வந்துள்ளது. அவ்வேளாண்மைத் தொழிலுக்கு மழை என்பது இன்றியமையாதது.

தற்போது பெய்யும் மழையின் அளவினைக் கணக்கிட நவீன கால மழைமானியைப் பயன்படுத்துகிறோம்.

Continue reading “பழந்தமிழரின் மழைமானி எது தெரியுமா?”

நாடும் வளரும் நல்லா…

நாம உயிரு வாழ வியர்வை சிந்தராரு
நட்டு பயிரை இட்டு உண்ணத் தருகுராரு

உதயமாகும் முன்னே வயல் போகுராரு
உதிரம் சிந்தி அவர் உழவு செய்குராரு

Continue reading “நாடும் வளரும் நல்லா…”