நீர் மாசுபாடு என்பது ஆறு, குளம், கடல், நிலத்தடி நீர் போன்றவைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும்.
நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளை மாற்றம் செய்யும் பொருளானது நீரில் கலந்து அதன் தன்மையையும், தரத்தினையும் மாற்றும் நிகழ்வு நீர்மாசுபாடு என்று வழங்கப்படுகிறது. Continue reading “நீர் மாசுபாடு”