நீர் மாசுபாடு

நீர் மாசுபாடு

நீர் மாசுபாடு என்பது ஆறு, குளம், கடல், நிலத்தடி நீர் போன்றவைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும்.

நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளை மாற்றம் செய்யும் பொருளானது நீரில் கலந்து அதன் தன்மையையும், தரத்தினையும் மாற்றும் நிகழ்வு நீர்மாசுபாடு என்று வழங்கப்படுகிறது. Continue reading “நீர் மாசுபாடு”

நில மாசுபாடு

நில மாசுபாடு

நில மாசுபாடு என்பது நேரடியான அல்லது மறைமுகமான மனித செயல்பாடுகளால் புவியின் மேற்பரப்பான நிலம், அதில் உள்ள மண் ஆகியவற்றின் இயற்கை வளங்களை பாதிப்படையச் செய்யும் நிகழ்வே ஆகும். Continue reading “நில மாசுபாடு”

இயற்கை வேளாண்மை

தோட்டம்

இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது. Continue reading “இயற்கை வேளாண்மை”

சூறாவளி / சூறைக்காற்றுகள் – பேரிடர் மேலாண்மை

சூறாவளி

சூறாவளி என்பது தீவிர சழற்சியுடன் சுழலும் காற்றுத் தொகுதி ஆகும். அதனை சூறைக்காற்று என்றும் அழைக்கலாம்.

இக்காற்றினால் உருவாகும் கார் திரள் மேகமானது பூமியின் தரைப்பகுதியை புனல் வடிவத்தில் தொட்டுக் கொண்டிருக்கும். Continue reading “சூறாவளி / சூறைக்காற்றுகள் – பேரிடர் மேலாண்மை”