கதை என்று குறிப்பிட்டுள்ளதால் இந்தக் கட்டுரை, புனைகதைகளைப் பற்றிப் பேசுவதாக நேயர்கள் நினைத்துவிட வேண்டாம்.
‘கதை’ என்பதும் ‘கதை சொல்லல்’ என்பதும் இதழியலில் அன்றாடம் புழங்கும் ஒரு சொல். அட்டைப்படக் கட்டுரைக்கு ‘கவர் ஸ்டோரி’ என்று பெயர்.
(மேலும்…)கதை என்று குறிப்பிட்டுள்ளதால் இந்தக் கட்டுரை, புனைகதைகளைப் பற்றிப் பேசுவதாக நேயர்கள் நினைத்துவிட வேண்டாம்.
‘கதை’ என்பதும் ‘கதை சொல்லல்’ என்பதும் இதழியலில் அன்றாடம் புழங்கும் ஒரு சொல். அட்டைப்படக் கட்டுரைக்கு ‘கவர் ஸ்டோரி’ என்று பெயர்.
(மேலும்…)காலங்கள் கடந்தும் கவின்குன்றாச் செம்மொழியே!
கன்னித்தமிழே, செந்தமிழே, உனக்கு நிகர்நீயே!
இன்றும் நாளிதழ் கடைகளிலும், பழைய புத்தகக் கடைகளிலும் நாவல் இதழ்கள் காணக் கிடைக்கின்றன.
கண் முன் தொலைக்காட்சி நாடகங்கள் இருந்தாலும் கூட, மகளிர், நாவல் இதழ்களை வாங்கிச் செல்வதாகவும் வாடகையின் பேரில் எடுத்துச் செல்வதாகவும் பழைய புத்தகக் கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
(மேலும்…)கந்தையானாலும் கசக்கிக்கட்டு
கூழானாலும் குளித்துக் குடி
என்று சொன்ன ஒளவையாரு
இன்று இருந்தா என்ன செய்வாரு?
7.6.2025 அன்று தமிழ் அமுது என்ற இணையவழி நிகழ்வில் ஏ.கே.செட்டியார் அவர்களின் புத்தகம் பற்றி மதுரகவி சீனிவாசன் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.
(மேலும்…)