மாத இதழாக வெளிவரும் வலம் இதழின் பொறுப்பாசிரியர்களாக அரவிந்தன், நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா ஆகியோர் உள்ளனர்.
80 பக்கங்களுடன் கருப்பு வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவருகிறது.
வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கிறது.
சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்குவதை நாம் காணலாம்.
Continue reading “விரிந்த தளம் கொண்ட வலம்”