இறுதிப் பேருரைகள் – நூல் மதிப்புரை

‘இறுதிப் பேருரைகள்’ - நூல் விமர்சனம்

இறுதிப் பேருரைகள் நூல் வரலாற்றை சரியான கோணத்தில் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்குப் பரிமாறுகிறது. அதன் ஆசிரியர் பாவலன் நமது பாராட்டுக்கு உரியவர்.

Continue reading “இறுதிப் பேருரைகள் – நூல் மதிப்புரை”

வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி

வலியின் புனைபெயர் நீ

தன்முனைக் கவிதை எனும் வகைப்பாட்டில் உச்சத்தைத் தொட்ட நூலாகவும், இனி எழுத வரும் கவிஞர்களுக்கு முன் மாதிரியான நூலாகவும், காதலின் புது அகராதியாகவும் அமைந்திருக்கிறது கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’வலியின் புனைபெயர் நீ’ எனும் கவிதை நூல்.

Continue reading “வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி”

என் உள்ளம் கவர்ந்த கவிஞர் – பாரதி

பாரதி

எட்டையபுரத்தில் பிறந்த
எரிமலைக் குழம்பு

முற்போக்கு சிந்தனையின்
மூத்த கவிஞன்

மனிதச்சுரண்டலுக்கு
மத்தடி கொடுத்த மாவீரன்

Continue reading “என் உள்ளம் கவர்ந்த கவிஞர் – பாரதி”

தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…

ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு

உழவனுக்கு உயர்வு தரும் நாளாய் – தமிழ்
உள்ளம் களிக்க வந்ததொரு பாவாய் – அந்த
உழவனுக்கும் நன்றி சொல்லி
உழுததற்கும் நன்றி சொல்லும்
பொங்கல் – தைப் – பொங்கல்!

Continue reading “தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…”