தமிழ்ப் புத்தாண்டே வருக!

பூவெனப் பூத்தது புதுவருடம்…
புன்னகை காட்டுது
தமிழ்வருடம் “குரோதி” என்ற பெயரோடு
பிறந்தது பிறந்தது புதுவருடம்…
வளமும் நலமும் தினம் தினமே
இனி வந்தே சேரும் இதுநிஜமே

வசந்தம் எனும் பெருமகிழ்வை
நம் இல்லம்தோறும் தந்திடுமே
வறுமையில்லா வாழ்வுதனை
ஈந்தே மகிழ்வை அளித்திடுமே

Continue reading “தமிழ்ப் புத்தாண்டே வருக!”

எங்கே போயின மரவட்டைகள்? ஹைக்கூ நூலாய்வு

எங்கே போயின மரவட்டைகள்? ஹைக்கூ நூலாய்வு

எங்கே போயின மரவட்டைகள் என்ற ஹைக்கூ கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பெரணமல்லூர் சேகரன்.

தமிழ்ராசா எனும் வந்தவாசிக் கவிஞர் அவ்வப்போது கவிதைகள் எழுதுபவர். இலக்கிய நிகழ்வுகளில் அவற்றை வாசிப்பவர்.

அத்தகையவர் நீண்ட காலமாக தமது கவிதைகளை நூலாகக் கொண்டு வராமல் அண்மையில்தான் முடிவெடுத்து நூலாகக் கொண்டு வந்துள்ளார்.

Continue reading “எங்கே போயின மரவட்டைகள்? ஹைக்கூ நூலாய்வு”

காத்திருக்கும் சாவிகள் – நூல் மதிப்புரை

காத்திருக்கும் சாவிகள் - நூல் அறிமுகம்

காத்திருக்கும் சாவிகள் கவிதை நூல் பாலஸ்தீன மக்கள் படும் துயர்களை எடுத்துச் சொல்கிறது. கவிஞர் ஜோசப் ராஜா அவர்களின் இந்த கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பெரணமல்லூர் சேகரன்.

Continue reading “காத்திருக்கும் சாவிகள் – நூல் மதிப்புரை”