தமிழின் அருமை உணர்ந்தவரே
உலகில் சிறந்த உயர்ந்தவரே
புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு
‘உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும், கணிப்பொறியில் வல்லமை பெற்ற தமிழர்கள் தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர்.
அம்முயற்சியின் விளைவே இன்று இணையப் பயன்பாட்டில் தமிழ் தலைசிறந்து வளர்கிறது. தமிழில் இணையதளங்கள் உருவாகப் பிறிதொரு காரணமும் முக்கியமாகும்.
1983 க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது.
Continue reading “புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு”தமிழின் சிறப்புகள் – புதுப்பா
பெருந்திரை கூடிப் பேராற்றல் மொழியை ஓரூழி வென்றது
கலங்கா மரபினம் தென்தமிழைக் கரைசேர்த்து நின்றது
பன்மொழிகட்குத் தாயான தமிழே! இன்னிசை இமிழே வாழி!
காலங்கள் பல கடந்தும் மாறா இளமை உன் உடைமை
Continue reading “தமிழின் சிறப்புகள் – புதுப்பா”எங்கள் தமிழ் – புதுப்’பா’
பண்டைப் புகழ் பேசித் திரியாதே! என்பார்
கிடைத்த தமிழ்ப் பொன் கருவூலத்தைப்
பேசாத வாய் வாயா?
கேளாத செவி செவியா?
நினையாச் சிந்தை சிந்தையா?
பழமை என்போர்க்கு நீ கடிந்துரை
Continue reading “எங்கள் தமிழ் – புதுப்’பா’”இறுதிப் பேருரைகள் – நூல் மதிப்புரை
இறுதிப் பேருரைகள் நூல் வரலாற்றை சரியான கோணத்தில் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்குப் பரிமாறுகிறது. அதன் ஆசிரியர் பாவலன் நமது பாராட்டுக்கு உரியவர்.
Continue reading “இறுதிப் பேருரைகள் – நூல் மதிப்புரை”