பிச்சை புகினும் குறும்படம், கொரானாக் காலத்தில் ஒர் ஏழைப் பெண்ணின் படிப்பிற்காகக் குடும்பத்தினர் படும்பாட்டை விளக்குகிறது.
சமூக வரலாற்றில், பல்வேறு கொடுமைகளைச் சந்தித்தது இந்தக் கொரானாக் காலம்.
பணக்காரர்கள் தவிர்த்து, நடுத்தர மக்களும், ஏழைகளும் மிகக் கடுமையாகப் பாதித்து இருந்தனர் என்பதை இக்கால இலக்கியங்கள் நிறையவே பதிவு செய்து வைத்திருக்கின்றன.
சோகம், துன்பம், பயம், இயலாமை, விரக்தி மற்றும் போதாமை என ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு கொடுமை நடந்து கொண்டேதான் இருந்தது இக்காலத்தில்.
ஏழ்மையின் பிடி, வாழ முடியாமல் நெருக்கிக் கொல்லும் தன்மை உடையதாக இருந்தது.
Continue reading “பிச்சை புகினும் குறும்படம் விமர்சனம்”