குண்டாறு அணை, செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஓர் அழகான அணை ஆகும் . இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை அருகே கண்ணுப்புளிமெட்டில் இருக்கிறது. Continue reading “குண்டாறு அணை”
சோக்கு சொக்கத்தா
விருதுநகர் மாவட்டம் முகவூர் மாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கலுக்கு சிறுவர்கள் வேசம் போட்டு வீடு வீடாகச் சென்று காணிக்கை வாங்கி கோவிலில் செலுத்துவார்கள். அப்போது அவர்கள் பாடும் பாட்டு இது. Continue reading “சோக்கு சொக்கத்தா”
ஒரு சிறிய சிலம்பாட்ட நிகழ்ச்சி – காணொளி
ஒரு சிறிய சிலம்பாட்ட நிகழ்ச்சியின் காணொளி கண்டு மகிழுங்கள். – காட்சிப்படுத்தியவர் திரு. இரா.கெளதமன்.
பூவாறு
பூவாறு புகைப்படங்கள் – காட்சிப்படுத்தியவர் திரு. இரா.கெளதமன். Continue reading “பூவாறு”
மதுரை
மதுரை இந்தியாவில் அமைந்துள்ள 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகத் தொன்மையான நகரம். கூடல் நகர், நான்மாடக் கூடல், கோவில் மாநகரம், திருவிழா நகரம், மல்லிகை நகரம், தூங்கா நகரம், திரு ஆலவாய் என்றெல்லாம் இந்நகரம் அழைக்கப்படுகிறது. Continue reading “மதுரை”