ஆபிரகாம் லிங்கனும் அரிவாளும்

ஆபிரகாம் லிங்கன்

ஜனாதிபதி தேர்தலில் ஆபிரகாம்லிங்கன் வயல்வெளிகளுக்குக் கூடச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து ஓட்டுக் கேட்டார். அப்படி அவர் ஒரு வயலுக்குச் சென்ற பொழுது, அங்கே ஒரு விவசாயி அறுவடை செய்து கொண்டிருந்தார். Continue reading “ஆபிரகாம் லிங்கனும் அரிவாளும்”