பிடிச்சிருக்கா? – எம்.மனோஜ் குமார்

20 வருடங்களுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனை எதேச்சையாக பேருந்து நிலையத்தில் சந்தித்தேன்.

முகத்தில் சுருக்கம் விழுந்து தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விவரம் கேட்ட போது மனது கஷ்டமாக இருந்தது.

Continue reading “பிடிச்சிருக்கா? – எம்.மனோஜ் குமார்”

மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

உயரமாக வளரக்கூடிய ஒரு புல் வகையைச் சேர்ந்த மூங்கில் ஆசிய நாடுகளின் உஷ்ணப் பகுதிகளில் வளர்கிறது. மூங்கிலின் தண்டு குழல் போன்றது. கிட்டத்தட்ட மரம் போல் காட்சியளிக்கும்.

மூங்கிலில் 500 வகைகள் உள்ளன. சாதாரணமாக மூங்கிலானது 36 மீட்டர் உயரத்திற்கு வளரும். அதன் பருமன் 0.3 மீட்டராக இருக்கும்.

Continue reading “மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்”

இராமானுசர் – தா.வ.சாரதி

நம் இராமானுசர் - ஓர் பார்வை

வையகம் காக்கவே அவ்வகம் நாடிட

எவ்வகை ஆகினும் மந்திரம் கேட்டிட

துன்பமே வாரினும் இன்முகம் ஆகிட

தன்னையே தந்திட்ட மாமுனி வாழ்கவே!

Continue reading “இராமானுசர் – தா.வ.சாரதி”

அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்

பிள்ளையார்

அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!

அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு!

Continue reading “அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்”

திண்ணைகள் சொல்லும் கதைகள்! – இராசபாளையம் முருகேசன்

திண்ணைகள் சொல்லும் கதைகள் கேட்போம்!

என்னில் அமர்ந்து சின்னஞ்சிறுவர்கள் கல்வி கற்றதுமுண்டு

என்னைச் சுற்றிபெரியோர் நிறைய கதைகள் கேட்டதுமுண்டு

என்மீதமர்ந்து ஆடுபுலிஆட்டம் விளையாடியதுண்டு

Continue reading “திண்ணைகள் சொல்லும் கதைகள்! – இராசபாளையம் முருகேசன்”