திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் பாடிய மூவரில் இரண்டாமவர். தம்முடைய அயராத உழவாரப் பணியால் உழவாரத் தொண்டர் எனப் போற்றப்படுபவர்.
இவர் கிபி ஏழாம் நூற்றாண்டில் தம்முடைய பாடல்கள் மூலம் தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார் ஆவார்.
இவர் இறைவனைத் தலைவனாகவும், தம்மை அவர்தம் ஊழியனாகவும் கொண்டு தாச மார்க்கம் என்னும் வழியில் அன்பு செய்தவர்.
(மேலும்…)