Search results for: “அப்பர்”

  • திருநாவுக்கரசு நாயனார் – உழவாரத் தொண்டர்

    திருநாவுக்கரசு நாயனார் – உழவாரத் தொண்டர்

    திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் பாடிய‌ மூவரில் இரண்டாமவர். தம்முடைய அயராத உழவாரப் பணியால் உழவாரத் தொண்டர் எனப் போற்றப்படுபவர்.

    இவர் கிபி ஏழாம் நூற்றாண்டில் தம்முடைய பாடல்கள் மூலம் தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார் ஆவார்.

    இவர் இறைவனைத் தலைவனாகவும், தம்மை அவர்தம் ஊழியனாகவும் கொண்டு தாச மார்க்கம் என்னும் வழியில் அன்பு செய்தவர்.

    (மேலும்…)
  • திருவையாறு பதிகம்

    திருவையாறு பதிகம்

    திருவையாறு பதிகம் திருநாவுக்கரசரால் கயிலைக் காட்சியினை திருவையாற்றில் பார்த்தபோது பாடப்பெற்றது.

    ஒருமுறை திருநாவுக்கரசர் சிவதரிசனத்தை கயிலைமலையில் காண விரும்பி கயிலையை நோக்கி பயணமானார். (மேலும்…)

  • பௌர்ணமி வழிபாடு

    பௌர்ணமி வழிபாடு

    பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும்.

    பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

    எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர். (மேலும்…)

  • சிவனின் சப்தவிடங்கத் தலங்கள்

    சிவனின் சப்தவிடங்கத் தலங்கள்

    சப்தவிடங்கத் தலங்கள் என்பவை சிவபெருமான் சுயம்பு விடங்க மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஏழு சிவாலயங்கள் ஆகும்.

    சப்தம் என்றால் ‘ஏழு’; விடங்கம் என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’  என்று பொருள்; தலங்கள் என்றால் ‘கோவில்கள்’ ஆகும். (மேலும்…)

  • வானவர் கோன்

    வானவர் கோன்

    சிவபெருமானைப் பற்றி அப்பர் எழுதிய சில பாடல்களைப் பார்ப்போம். கீழே பொருள் விளக்கம் உள்ளது. பொறுமையுடன் படிக்கவும்.

    கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
    செருநட்ட மும்மதில் எய்யவல் லானைச்செந் தீமுழங்கத்
    திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச்சிற் றம்பலத்துப்
    பெருநட்டம் ஆடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.
    (மேலும்…)