நிலவு வருமுன்னே
வெட்கத்தில் வெட்கிச்
சிவக்கிறது அந்த வானம்!
அதுதான் அந்திவானம்…
அந்திவானமே!
Continue reading “அந்திவானம் – கவிதை”இணைய இதழ்
நிலவு வருமுன்னே
வெட்கத்தில் வெட்கிச்
சிவக்கிறது அந்த வானம்!
அதுதான் அந்திவானம்…
அந்திவானமே!
Continue reading “அந்திவானம் – கவிதை”கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
தவறு – 65% (17 வாக்குகள்)
சரி – 35% (9 வாக்குகள்)
அது மகப்பேறு மருத்துவமனை
இளம் பிள்ளைகளிடம்
அத்தனை பயம்
கரம் முழுவதும்
மருத்துவ அட்டைகள்…
Continue reading “நினைவுக் குடைக்குள் – கவிதை”புவி வெப்பமடைதல் (Global Warming) என்பது தற்போது மிகப் பெரிய அச்சுறுத்தலாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. மனித செயல்பாடுகளால் புவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
தற்போது உலகளாவிய வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு புவியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே சென்றால், கிபி 2100-க்குள் உலக வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்து விடும் என அறிவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் மனித இனமே அழிய நேரிடலாம்.
Continue reading “புவி வெப்பமடைதல் – 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்ன ஆகும்?”எண்ணிக்கையில் அடங்காத
வார்த்தைகளின்
நுண்ணிய மௌனத்தில்
அர்த்தங்கள் விடுபட்டுப் போகின்றன