திண்ணைகள் சொல்லும் கதைகள்! – இராசபாளையம் முருகேசன்

திண்ணைகள் சொல்லும் கதைகள் கேட்போம்! என்னில் அமர்ந்து சின்னஞ்சிறுவர்கள் கல்வி கற்றதுமுண்டு என்னைச் சுற்றிபெரியோர் நிறைய கதைகள் கேட்டதுமுண்டு என்மீதமர்ந்து ஆடுபுலிஆட்டம் விளையாடியதுண்டு

தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்

தொலைந்ததை நாளும் தேடுகிறேன் துணையாய் நீ வர வேண்டுகிறேன்… அலைகள் கரைத்த கடலினைப் போல் அனைத்தும் மறைந்திட ஏங்குகிறேன்