திண்ணைகள் சொல்லும் கதைகள்! – இராசபாளையம் முருகேசன்
திண்ணைகள் சொல்லும் கதைகள் கேட்போம்! என்னில் அமர்ந்து சின்னஞ்சிறுவர்கள் கல்வி கற்றதுமுண்டு என்னைச் சுற்றிபெரியோர் நிறைய கதைகள் கேட்டதுமுண்டு என்மீதமர்ந்து ஆடுபுலிஆட்டம் விளையாடியதுண்டு
இணைய இதழ்
திண்ணைகள் சொல்லும் கதைகள் கேட்போம்! என்னில் அமர்ந்து சின்னஞ்சிறுவர்கள் கல்வி கற்றதுமுண்டு என்னைச் சுற்றிபெரியோர் நிறைய கதைகள் கேட்டதுமுண்டு என்மீதமர்ந்து ஆடுபுலிஆட்டம் விளையாடியதுண்டு
நெல் குத்த உரல் உலக்கை குத்திய அரிசியை ஊற வைத்து அரைக்க ஆட்டுக்கல் குழவி
தொலைந்ததை நாளும் தேடுகிறேன் துணையாய் நீ வர வேண்டுகிறேன்… அலைகள் கரைத்த கடலினைப் போல் அனைத்தும் மறைந்திட ஏங்குகிறேன்
சந்திரனும் நமக்கு இப்ப சொந்தமாக ஆயிருச்சு!
வானவெளியே நமக்கானவிளையாட்டுத் திடலாய் மாறிடனும்! கானம் பாடி கைகோர்க்கவெண்மேகக் கூட்டம் நின்றிடனும்!