விதைத்தது அவரையென்றால்
விளைந்தது துவரையாயிராது
விண்ணை நோக்கி நீர் ஆவியாய் செல்வதும்
மண்ணை நோக்கி நீர் வீழ்வதும் வினைப்பயனே
Continue reading “கர்மா – கவிதை”இணைய இதழ்
விதைத்தது அவரையென்றால்
விளைந்தது துவரையாயிராது
விண்ணை நோக்கி நீர் ஆவியாய் செல்வதும்
மண்ணை நோக்கி நீர் வீழ்வதும் வினைப்பயனே
Continue reading “கர்மா – கவிதை”கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
ரஜினி கட்சியால் அதிகம் பாதிக்கப்படப் போவது
திமுக – 52% (14 வாக்குகள்)
அதிமுக – 48% (13 வாக்குகள்)
கழுகு நோக்க
நொறுங்கி நெளியும்
சதையற்ற விலாக்கூடு
அசைந்துகொண்டிருந்தது பசியால்
குழந்தை…
Continue reading “பொழுது – கவிதை”மூக்குத்தி அம்மன் திரைப்படம் என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் இயக்கிய பக்திப் படம் ஆகும்.
இப்படம் போலி சாமியார்களிடம் மக்கள் மாட்டிக் கொண்டிருப்பதையும், அவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதையும் தடுத்து, விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக எடுக்கப்பட்ட படம்.
தாய்மொழி பற்றிய ஓர் அருமையான கவிதை
தள்ளாடிய நாவில் தாராளமாய்
தானாக வந்த தாய்மொழியே!
தாய்தான் உயிரும் உடலும்