அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் வைக்கப்பட்டுள்ள திருப்பள்ளியெழுச்சியின் ஏழாவது பாடலாகும்.
வாதவூரடிகள் எனப்படும் மாணிக்கவாசகர் எளியவனாகவும், அரியவனாகவும் விளங்கும் இறைவனான சிவபெருமானின் மீது திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.