அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் வைக்கப்பட்டுள்ள திருப்பள்ளியெழுச்சியின் ஏழாவது பாடலாகும்.

வாதவூரடிகள் எனப்படும் மாணிக்கவாசகர் எளியவனாகவும், அரியவனாகவும் விளங்கும் இறைவனான சிவபெருமானின் மீது திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

Continue reading “அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு”

சொர்க்க வனம் 23 – ‍வாக்டெய்லின் மகிழ்ச்சி

வாக்டெய்லின் மகிழ்ச்சி

சில நாட்களுக்கு பிறகு,

தனியாக மரக்கிளையில் அமர்ந்து கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தது வாக்டெய்ல்.

அப்பொழுது அங்கு ஆடலரசு வந்தது.

“வாக்டெய்ல், என்ன பண்ற?”

“குறிப்பு எழுதிக்கிட்டு இருகேன் நண்பா”

Continue reading “சொர்க்க வனம் 23 – ‍வாக்டெய்லின் மகிழ்ச்சி”

நீரோடையான இலக்கியம் – நீரோடை.காம்

நீரோடை.காம்

”வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்” எனும் தலைப்புடன் இயங்கும் நீரோடை.காம் தளம் அவ்வார்த்தைகளுக்குத் தக, சிறப்புடன் காணப்படுகிறது.

பல சிற்றாறுகள் இணைந்து பெரிய நீரோடையாகக் கட்டுக்கடங்காமல் ஓடுவதைப்போல, பல இலக்கிய வடிவங்களுடன் இணைந்து புதிய வடிவ அமைப்புடன் சிறக்கிறது இத்தளம்.

Continue reading “நீரோடையான இலக்கியம் – நீரோடை.காம்”